புதுதில்லி உள்ள Sports Authority of India-ல் ஆராய்ச்சி பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெற்றுள்ள மதிப்பெண்கள்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.soprtsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.