இந்திய விமான ஆணையத்தில் (Airports Authority of India) காலியாக உள்ள 200 ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பி.எஸ்சி. இயற்பியல், கணிதவியல், பி.இ., பி.டெக். எலக்ட்ரானிக்ஸ்,
டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
27 வயதுக்கு உட்பட்டவர்களே விண்ணப்பிக்க இயலும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
www.aai.aero/hindi/hindimain.jsp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
30.1.2016க்குள் ஸ்டெப் 1 விண்ணப்பத்தையும்
9.2.2016க்குள் ஸ்டெப்-2 விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.