19 Jul 2016

இந்திய ரிசர்வ் வங்கியில் 163 கிரேடு 'பி' பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2016-ஆம் ஆண்டிற்கான 163 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

4 Jul 2016

போக்குவரத்து துறையில் 1728 பணியிடங்கள் அறிவிப்பு

ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கார்ப்பரேஷனில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான 1728 ஓட்டுநர், நடத்துநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 Jul 2016

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 100 புரொபேஷனரி அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26 Jun 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பணஅச்சக நிறுவனத்தில் பணி

நாசிக்கில் செயல்பட்டு வரும் பண அச்சக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 16 சூப்பிரவைசர் பணிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

23 Jun 2016

தில்லி மெட்ரோ ரயில்வேயின் 114 பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...?

தில்லி மெட்ரோ ரயில்வே கழகத்தில் காலியாக உள்ள 114 உதவி மேலாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22 Jun 2016

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 95 கிளார்க் பணி

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 26 Law Clerk (Trainee) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் செயலகத்தில் பல்வேறு பணி: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

குடியரசுத் தலைவர் செயலகத்தில் காலியாக உள்ள 46 அட்டன்டன்ட், டிரைவர், சமையலர், ரூம் அட்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20 Jun 2016

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணி

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள கீழ்வரும் வரும் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள சிவில் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18 Jun 2016

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான தூர்தர்ஷன் செய்தி, பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 27 Anchor-cum-Correspondents பணிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16 Jun 2016

அஞ்சல் அலுவலர் பணிக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

குரியனப்பள்ளி கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுப்பாராவ் அண்மையில் வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குரியனப்பள்ளி கிளை அஞ்சலகத்தின் அஞ்சல் அலுவலர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.